• Jun 20 2025

பேராதனை - கண்டி ரயில் பாதையில் திடீரென தோன்றிய பள்ளம் - சேவைகள் நிறுத்தம்..!

shanuja / Jun 11th 2025, 11:51 am
image

பேராதனைக்கும் கண்டிக்கும் இடையிலான மலையக  ரயில் பாதையில்  ஒரு இடத்தில்  பள்ளம் ஏற்பட்டுள்ளது. 


கண்டி நீதிமன்ற வளாகத்திற்கு அருகிலுள்ள தண்டவாளத்தில் ஏற்பட்ட தாழிறக்கம் காரணமாக இந்தப் பள்ளம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதன் காரணமாக பேராதனைக்கும் கண்டிக்கும் இடையேயான ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.


மலையக  ரயில் சேவை  தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால் ரயில் பயணிகளின் போக்குவரத்தில் இடையூறு ஏற்பட்டுள்ளது.

பேராதனை - கண்டி ரயில் பாதையில் திடீரென தோன்றிய பள்ளம் - சேவைகள் நிறுத்தம். பேராதனைக்கும் கண்டிக்கும் இடையிலான மலையக  ரயில் பாதையில்  ஒரு இடத்தில்  பள்ளம் ஏற்பட்டுள்ளது. கண்டி நீதிமன்ற வளாகத்திற்கு அருகிலுள்ள தண்டவாளத்தில் ஏற்பட்ட தாழிறக்கம் காரணமாக இந்தப் பள்ளம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பேராதனைக்கும் கண்டிக்கும் இடையேயான ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.மலையக  ரயில் சேவை  தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால் ரயில் பயணிகளின் போக்குவரத்தில் இடையூறு ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now