வேலையற்ற பட்டதாரிகள் குழுவொன்று இன்று (திங்கட்கிழமை) வடமத்திய மாகாண சபைக் கட்டிடத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது ஏற்பட்ட அமைதியின்மையின் போது, 22 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
May 17 2025
வேலையற்ற பட்டதாரிகள் குழுவொன்று இன்று (திங்கட்கிழமை) வடமத்திய மாகாண சபைக் கட்டிடத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது ஏற்பட்ட அமைதியின்மையின் போது, 22 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
Advertisement
© 2024 Samugam Media | All Rights Reserved