அடுத்த மாதம் முதலாம் திகதி நடைபெறவிருந்த வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான்-இஸ்ரேல் இடையே நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக உலக சந்தையில் எரிபொருளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் தற்போது பேருந்து கட்டண திருத்தம் செய்வது தொழில்துறைக்குப் பாதகமானது என அவர் தெரிவித்துள்ளார்.
ஈரான்-இஸ்ரேல் மோதல் இலங்கை பேருந்து கட்டணத்தில் தாக்கம் செலுத்துமா விடுக்கப்பட்ட கோரிக்கை அடுத்த மாதம் முதலாம் திகதி நடைபெறவிருந்த வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கோரிக்கை விடுத்துள்ளார். ஈரான்-இஸ்ரேல் இடையே நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக உலக சந்தையில் எரிபொருளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் தற்போது பேருந்து கட்டண திருத்தம் செய்வது தொழில்துறைக்குப் பாதகமானது என அவர் தெரிவித்துள்ளார்.