• Jun 18 2025

கொழும்பில் அடுத்த ஆறு மாதங்களில் ஏற்படவுள்ள மாற்றம் - பிரதி அமைச்சர் சுனில் நம்பிக்கை

Chithra / Jun 17th 2025, 11:08 am
image


கொழும்பில் ஏற்படும் மாற்றத்தை எதிர்வரும் ஆறு மாதங்களுக்குப் பின்னர் அவதானிக்க முடியுமென பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகர சபையின் முதல்வர் தெரிவின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொழும்பு மாநகர சபையின் வருமானம் கடந்த காலங்களில் கொழும்பு மக்களுக்கு முழுமையாக செலவிடப்படவில்லை.

இந்நிலையில், கொழும்பு மாநகர சபையின் அனைத்து வருமானமும் எதிர்காலத்தில் மக்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்படும் என பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அடுத்த ஆறு மாதங்களில் ஏற்படவுள்ள மாற்றம் - பிரதி அமைச்சர் சுனில் நம்பிக்கை கொழும்பில் ஏற்படும் மாற்றத்தை எதிர்வரும் ஆறு மாதங்களுக்குப் பின்னர் அவதானிக்க முடியுமென பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.கொழும்பு மாநகர சபையின் முதல்வர் தெரிவின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அத்துடன், கொழும்பு மாநகர சபையின் வருமானம் கடந்த காலங்களில் கொழும்பு மக்களுக்கு முழுமையாக செலவிடப்படவில்லை.இந்நிலையில், கொழும்பு மாநகர சபையின் அனைத்து வருமானமும் எதிர்காலத்தில் மக்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்படும் என பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement