ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட மாங்குளம் பொது சுகாதார பிரிவில் உள்ள உணவகங்கள் மற்றும் பல்பொருள் வணிகங்கள் மீது பொது சுகாதார பரிசோதகர்களினால் இன்றையதினம் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.
ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரிகளான வைத்தியர் பகீரதன், வைத்தியர் சஞ்சீவன் ஆகியோரின் வழிகாட்டலில் மாங்குளம் பொது சுகாதார பரிசோதகர் நதிருசன் தலைமையில் உணவகங்கள் மற்றும் பல்பொருள் வணிகங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.
குறித்த சோதனை நடவடிக்கையின் போது மனித நுகர்விற்கு பொருத்தமற்ற உணவுப்பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டு அழிப்பு செய்யப்பட்டதுடன் சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாங்குளத்தில் திடீர் பரிசோதனை; வர்த்தக நிலையங்களிற்கு எதிராக சட்ட நடவடிக்கை ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட மாங்குளம் பொது சுகாதார பிரிவில் உள்ள உணவகங்கள் மற்றும் பல்பொருள் வணிகங்கள் மீது பொது சுகாதார பரிசோதகர்களினால் இன்றையதினம் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரிகளான வைத்தியர் பகீரதன், வைத்தியர் சஞ்சீவன் ஆகியோரின் வழிகாட்டலில் மாங்குளம் பொது சுகாதார பரிசோதகர் நதிருசன் தலைமையில் உணவகங்கள் மற்றும் பல்பொருள் வணிகங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.குறித்த சோதனை நடவடிக்கையின் போது மனித நுகர்விற்கு பொருத்தமற்ற உணவுப்பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டு அழிப்பு செய்யப்பட்டதுடன் சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.