• Jun 30 2025

அதிகரிக்கும் வாழ்க்கைச்செலவு - அரசு எடுத்த நடவடிக்கை என்ன? நாமல் கேள்வி

Chithra / Jun 30th 2025, 12:48 pm
image


அதிகரிக்கும் வாழ்க்கைச்செலவு தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆளுந்தரப்பை நோக்கி கேள்வியெழுப்பியுளளார்.

இன்றையதினம் பாராளுமன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்,

வெளிநாட்டிலிருந்து அரிசி கொண்டுவரும்போது கொமிசன் அடிப்பதாக குற்றம் சுமத்தியிருந்தீர்கள். 

ஆனால் தற்போது விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரமானது தரமானதாக இல்லை. இதற்கு தீர்வு வழங்க எவருமில்லை.

இன்னொருபுறம் வெளிநாட்டிலிருந்து அரிசியையும் உப்பையும் இறக்குமதி செய்வது தொடர்பில் அரசாங்கம் உரையாடிக்கொண்டிருக்கிறது. 

கடந்த காலத்தைப்பற்றி பேசிக்கொண்டிருந்தால் விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்காது. வரியை அதிகரித்து வருமானத்தை ஈட்டுவதால் எந்தப்பயனும் இல்லை. 

கடன்களை செலுத்துவதற்கான திட்டங்கள் இருக்கவேண்டும். இப்படியே போனால் வாழ்க்கைச் செலவு அதிகாரிக்கும். அது குறித்து என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

அதிகரிக்கும் வாழ்க்கைச்செலவு - அரசு எடுத்த நடவடிக்கை என்ன நாமல் கேள்வி அதிகரிக்கும் வாழ்க்கைச்செலவு தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆளுந்தரப்பை நோக்கி கேள்வியெழுப்பியுளளார்.இன்றையதினம் பாராளுமன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்,வெளிநாட்டிலிருந்து அரிசி கொண்டுவரும்போது கொமிசன் அடிப்பதாக குற்றம் சுமத்தியிருந்தீர்கள். ஆனால் தற்போது விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரமானது தரமானதாக இல்லை. இதற்கு தீர்வு வழங்க எவருமில்லை.இன்னொருபுறம் வெளிநாட்டிலிருந்து அரிசியையும் உப்பையும் இறக்குமதி செய்வது தொடர்பில் அரசாங்கம் உரையாடிக்கொண்டிருக்கிறது. கடந்த காலத்தைப்பற்றி பேசிக்கொண்டிருந்தால் விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்காது. வரியை அதிகரித்து வருமானத்தை ஈட்டுவதால் எந்தப்பயனும் இல்லை. கடன்களை செலுத்துவதற்கான திட்டங்கள் இருக்கவேண்டும். இப்படியே போனால் வாழ்க்கைச் செலவு அதிகாரிக்கும். அது குறித்து என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement