• Jun 20 2025

வடக்கு மாகாண ஆளுநர்- கரைச்சி பிரதேச சபை தவிசாளர் சந்திப்பு..!

Sharmi / Jun 19th 2025, 11:25 am
image

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை கிளிநொச்சி, கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேளமாலிகிதன் தலைமையில் பிரதேச சபையின் உபதவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் இன்று(19) ஆளுநர் செயலகத்தில் சம்பிரதாயபூர்வமாக சந்தித்துக் கலந்துரையாடினார். 

இதன்போது கரைச்சிப் பிரதேச சபையின் ஆளணிகளின் தேவைப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆளுநரிடன் கலந்துரையாடியதுடன் அது தொடர்பான மனுவையும் ஆளுநரிடம் கையளித்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.




வடக்கு மாகாண ஆளுநர்- கரைச்சி பிரதேச சபை தவிசாளர் சந்திப்பு. வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை கிளிநொச்சி, கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேளமாலிகிதன் தலைமையில் பிரதேச சபையின் உபதவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் இன்று(19) ஆளுநர் செயலகத்தில் சம்பிரதாயபூர்வமாக சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது கரைச்சிப் பிரதேச சபையின் ஆளணிகளின் தேவைப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆளுநரிடன் கலந்துரையாடியதுடன் அது தொடர்பான மனுவையும் ஆளுநரிடம் கையளித்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement