• May 22 2026

நாமலை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

Chithra / Sep 16th 2025, 12:57 pm
image

 

இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினர்  நாமல் ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பு நேற்று கொழும்பில் அமைந்துள்ள இந்திய இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையிலான  இருதரப்பு  இராஜதந்திர உறவு குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.


நாமலை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா  இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினர்  நாமல் ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.இந்த சந்திப்பு நேற்று கொழும்பில் அமைந்துள்ள இந்திய இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையிலான  இருதரப்பு  இராஜதந்திர உறவு குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement