சிலாபம் - தெதுறு ஓயாவில் நீராடச் சென்ற குழுவொன்றில் நான்கு பேர் இன்று (5) மாலை காணாமல் போயுள்ளனர்.
ஐந்து பேர் கொண்ட குழு நீராடச் சென்றிருந்த நிலையில், ஒருவர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளார்.
காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தெதுரு ஓயாவில் நீராடச் சென்ற நால்வர் மாயம் சிலாபம் - தெதுறு ஓயாவில் நீராடச் சென்ற குழுவொன்றில் நான்கு பேர் இன்று (5) மாலை காணாமல் போயுள்ளனர். ஐந்து பேர் கொண்ட குழு நீராடச் சென்றிருந்த நிலையில், ஒருவர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளார். காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.