நாடளாவிய ரீதியாக நேற்று நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது 748 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 26,560 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையின் போது குற்றச் செயல்களுடன் நேரடியாக தொடர்புடைய 18 பேர், நிலுவையில் உள்ள பிடியாணைகளுடன் தொடர்புடைய 528 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
அறிக்கையின்படி, மொத்தம் 64 குடிபோதையில் வாகனம் செலுத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் 26 பேர் பொறுப்பற்ற ரீதியாக வானம் செலுத்தியதற்காக கைது செய்யப்பட்டனர்.
பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களை மீறிய 3,675 நபர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
சிறப்பு பொலிஸ் நடவடிக்கையில் 748 பேர் கைது 26000 பேரிடம் சோதனை நாடளாவிய ரீதியாக நேற்று நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது 748 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 26,560 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இந்த நடவடிக்கையின் போது குற்றச் செயல்களுடன் நேரடியாக தொடர்புடைய 18 பேர், நிலுவையில் உள்ள பிடியாணைகளுடன் தொடர்புடைய 528 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.அறிக்கையின்படி, மொத்தம் 64 குடிபோதையில் வாகனம் செலுத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் 26 பேர் பொறுப்பற்ற ரீதியாக வானம் செலுத்தியதற்காக கைது செய்யப்பட்டனர்.பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களை மீறிய 3,675 நபர்கள் அடையாளம் காணப்பட்டனர்.